tag:blogger.com,1999:blog-8808136246289365358.post3395442480496754853..comments2019-11-13T11:59:34.368+01:00Comments on பிரபஞ்சநதி: சித்திரவதைகளும் சித்திரவதைக்குள்ளாகிச் சீவித்திருப்போரும் IIAnonymoushttp://www.blogger.com/profile/05071234637984262353noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-8808136246289365358.post-4367403895926817282007-10-31T15:39:00.000+01:002007-10-31T15:39:00.000+01:00It is a very useful message to all.People must thi...It is a very useful message to all.<BR/><BR/>People must thing & act<BR/><BR/>but how?<BR/><BR/>Pon Sivarajahபொன் சிவராசாhttps://www.blogger.com/profile/16428353886908991041noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8808136246289365358.post-81032644980381995782007-10-30T12:09:00.000+01:002007-10-30T12:09:00.000+01:00படையினரின் சித்திரவதைக் கொடுமை இலங்கையில் சர்வ சாத...படையினரின் சித்திரவதைக் கொடுமை இலங்கையில் சர்வ சாதாரணமாகிவிட்டது ஐ.நா. விசேட இணைப்பாளர் சாடுகிறார் <BR/><BR/>[Tuesday October 30 2007 06:15:14 AM GMT] [யாழினி] <BR/> <BR/> <BR/> இலங்கைப் பாதுகாப்புப் படையினர் மிகப்பெரிய அளவில் கொடூரங்களை, சித்திரவதைகளைப் புரிந்துவருகின்றனர். அங்கு அவை சர்வசாதாரணமாகி வழமையாகி வருகின்றன. அவற்றைத் தடுப்பதற்கு இலங்கை அரசு உடனடியாகக் கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். <BR/><BR/><BR/>ஐக்கியநாடுகள் சபையின் மனித உரிமை கவுன்ஸிலின் சித்திரவதைகள் கண்காணிப்புக்கான விசேட இணைப்பாளர் மான்பிறெட் நொவாக் நேற்று விடுத்த அறிக்கையில் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.<BR/><BR/>விசேட இணைப்பாளர் மான்பிறெட் இம்மாதம் இரண்டாம் திகதி தொடக்கம் இலங்கையில் ஒருவாரகாலம் தங்கியிருந்து அங்கு நடைபெறும் சித்திரவதைகள் குறித்த முறைப்பாடுகளை விசாரித்து ஆராய்ந்தார்.<BR/><BR/>தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் என்ற போர்வையில், இலங்கைப் பாதுகாப்புப் படைகள் கொடூரமான சித்திரவதைகளில் ஈடுபடுகின்றார்கள் என்று அவர் தமது அறிக்கையில் சாடியுள்ளார்.<BR/><BR/>அந்த அறிக்கையின் முக்கிய பகுதிகள் சில வருமாறு:<BR/><BR/>தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கும் மற்றும் உத்தியோக பூர்வ அமைப்புகளுக்கும் கிடைத்த சித்திரவதைக் கொடுமைகள் பற்றிய முறைப்பாடுகளை அவதானித்தால், இலங்கையில், தடுப்பாரின்றி மிகத் தாராளமாகச் சித்திரவதைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பது தெளிவாகப் புலனாகிறது. <BR/><BR/>விடுதலைப் புலிகளுடன் அரசு நீண்டகாலமாகப் போரை நடத்திவருவதால் அரசு முகங்கொடுக்கும் சவால்களைப் புரிந்துகொள்ளமுடிகிறது. ஆனாலும் பயங்கரவாத விசாரணைத் திணைக்களத்திற்கு (ரி.ஐ.டி.) எதிரான குற்றச்சாட்டுக்கள் குறித்து விரைவாக விசாரணைகளை மேற்கொள்வது அவசியம்.<BR/><BR/>தடுத்துவைக்கப்பட்டிருப்போருக்கு எதிரான சித்திரவதைகளையும் கொடுமைப்படுத்தல்களையும் விசõரிப்பதற்கு உடனடியாக விசேட நீதிமன்றங்கள் நிறுவப்படவேண்டும்.<BR/><BR/>தூக்குத்தண்டனை வழங்கும் முறை நிறுத்தப்படவேண்டும். அவை ஆயுள் தண்டனையாக மாற்றப்படவேண்டும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை என்ற பெயரில் சித்திரவதைகள் வழமையாகிவருகின்றன என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8808136246289365358.post-25234828619054555052007-10-29T21:53:00.000+01:002007-10-29T21:53:00.000+01:00ஒரு நரகத்தின் மிகப்பெரும் வேதனையை இக்கணத்திலும் கூ...ஒரு நரகத்தின் மிகப்பெரும் வேதனையை இக்கணத்திலும் கூட யாரேனும் ஒருவர் அனுபவித்துத் துடித்துக்கொண்டுதான் இருப்பார்கள்.<BR/>எதற்கும் எல்லையுண்டு.ஆனால் சித்திரவதைப்படுத்தப் படுவோருக்கு...?<BR/>மரணம் மட்டுமே பெரும் விமோசனம்.அதுவும் இலேசில் கிடைக்காது.<BR/>அப்போது நானொரு சிறுவன்.விடிகாலையில் எழுந்து பார்த்தால் வீட்டின் முன்னே ஒரு கட்டுமஸ்தான இளைஞனின் சடலம்.அநீதிக்குச் சாட்சியாக விடிகாலைச் சாம்பல் நிறம் மட்டுமே எஞ்சியிருந்தது.எனக்கு ஏற்பட்ட மிகப்பெரும் மனச்சோர்வையும்,துயரத்தையும் அன்றுதான் உணர்ந்தேன்.<BR/>எவ்வளவோ சித்திரவதைகள்...இப்படியெல்லாம் கூட உயிரை வதைக்கமுடியுமாவென்ற அதிர்ச்சி பார்த்தவர் அத்தனை பேர் கண்களிலும் தொக்கியிருந்தது.அந்த அனுபவம் இன்னும் கண்ணில் நிற்க எழுதியதுதானிது.<BR/><BR/>http://mrishanshareef.blogspot.com/2007/08/blog-post_25.html<BR/><BR/>பிரார்த்திப்போம்.இனிமேல் எவர்க்கும் இவ்வாறு நேரக்கூடாது என.வேறு என்னதான் செய்ய முடியும்?M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.com