tag:blogger.com,1999:blog-8808136246289365358.post3888446299399530085..comments2019-11-13T11:59:34.368+01:00Comments on பிரபஞ்சநதி: "மனித இனத்தின் மிகப்பெரிய எதிரி முதலாளித்துவம்"Anonymoushttp://www.blogger.com/profile/05071234637984262353noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-8808136246289365358.post-2209442765840245312007-10-16T21:17:00.000+02:002007-10-16T21:17:00.000+02:00ஜமாலன்வாசித்ததற்கும் பின்னூட்டமிட்டதற்கும் நன்றிதே...ஜமாலன்<BR/><BR/>வாசித்ததற்கும் பின்னூட்டமிட்டதற்கும் நன்றி<BR/><BR/>தேவ அபிராAnonymoushttps://www.blogger.com/profile/05071234637984262353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8808136246289365358.post-40305587281186509692007-10-16T15:20:00.000+02:002007-10-16T15:20:00.000+02:00தோழர் தேவ அபிரா...அருமையான பதிவு. உரையாடலுக்கான ச...தோழர் தேவ அபிரா...<BR/><BR/>அருமையான பதிவு. உரையாடலுக்கான சில ஆழமான கருத்துக்களை முன்வைத்துள்ளது.<BR/><BR/>//சனநாயகத்தின் மிகப்பெரியகுறைபாடு அதில் பெரும்பான்மை சிறுபான்மை என்கிற பிரிவினை இருப்பதாகும்.பெரும்பாலான சந்தர்ப்பங்களிற் பெரும்பான்மையினரின் முடிவுகளைச் சிறுபான்மையினரால் ஏற்க முடிவதில்லை.எங்களது கலாசாரத்தில்(இந்தியப்பழங்குடி மக்களிடையே) இப்பிரிவினை இல்லை. மேற்கத்தியர்களே இதனை கொண்டுவந்தார்கள்.//<BR/><BR/>ஜனநாயகம் என்கிற அரசியல் சொல்லாடலே மேற்கத்திய இறக்குமதிதான். இதன் அடிப்படையே பெரும்பாண்மை, சிறுபான்மைதான். இதை தவிர்த்த நமக்கான (ஆசிய, ஆப்பரிக்க அல்லது மூன்றாம் உலக மக்கள்) ஜனநாயகத்தை தேடி அடைவதும், அதனை வரையறுப்பதும் அவசியம். அதனை இச்செவ்வி வெளிப்படுத்தகிறது. இதற்கு மாற்றாக மார்க்சியம் முன்வைத்த பாட்மாளிவர்க்க சர்வாதிகாரம் மற்றும் மாவோ முன்வைத்த மக்கள் ஜனநாயகம் போன்ற கருத்தாக்கங்கள் இவ்வுரையாடலில் உள்ளடக்கப்பட வேண்டியவை. சிறுபான்மை, பெரும்பான்மை என்பது தனிநபர்களைக் கொண்ட குழுக்களின் கூட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டது. இது சமூகம் முழுமைக்கான ஒரு பிரிவாக மாறிவிடுகிறது. இந்நிலையில் சாதி, வர்க்கம், மதம், பாலினம் போன்ற அடிப்படை பிரிவுகளை கட்சிகள் என்கிற முதலாளித்துவத்தின் புதிய கருத்தாக்கம் மாற்றீடு செய்தது. இக்கட்சிகள் அடிப்படையில் லெனின் கூறியதுபோல வர்க்க உணர்வுபெற்ற முண்ணனிப்படையாகவே செயல்பட்டது. எனவே முதலாளித்த ஜனநாயகம் என்பது அடிப்படையில் முதலாளிகளின் ஜனநாயகம்தான். அவர்களது உற்பத்தியும் உபரியும் நடைபெறுவதற்கான ஒரு அமைதியான சூழ்நிலையை உருவாக்குவதே முதலாளி்த்துவ ஜனநாயகத்தின் நோக்கம். இதற்கு ஒரு மாற்றை தேடுவது அவசியம், என்றாலும் குறைந்தபட்சம் இன்றைய நிலையில் இந்த ஜனநாயகத்தை நாம் கைவிட்டுவிட முடியாது என்பதே யதார்த்தம். <BR/><BR/>//மிகவும் முக்கியமானது என்னவென்றால் அதிகாரம் மக்களிடம் வரவேண்டுமென்பதாகும்.அதிகாரமானது அரசர்கள் பிரபுக்கள் தேவாலையம் எனக்கைமாறி இறுதியில் எண்ணைமுதலாளிகளிடம் வந்துநின்றது.<BR/>அதிகாரம் இனித் தங்களைத்தாங்களே ஆழ்கிற மக்களிடம் வரவேண்டும்.//<BR/>அருமையான வரிகள். எண்ணைமுதலாளிகள்தான் இன்று உலகை ஆள்கிறார்கள். <BR/><BR/>//நல்லமுறையில் வாழ்வதென்பது வசதியாக வாழ்வதென அர்த்தப்படுத்தப்பட்டுள்ளது.வசதியா வாழ்தல் என்பது மறுபுறத்தில் வசதியற்று வாழ்பவர்களையும் உள்ளடக்குகிறது.//<BR/><BR/>இதுவும் அருமையான மற்றும் பொதுபுத்தியை தாக்கும் ஒரு வாசகம். வசதியாக வாழ்தல் என்பதன் உள்ளடங்கியிருக்கும் வசதி என்பது மிகவிரிவாக பேசப்பட வேண்டிய விஷயம்.<BR/><BR/>//பொருளாதரக்கட்டமைப்பில் மாற்றங்களை எற்படுத்தவேண்டும்.<BR/>முதலாளித்துவம் வாழ்க்கையினதும் மனிதகுலத்தினதும் முதல் எதிரியாகும்//<BR/><BR/>இதுதான் முகத்தில் அறையும் உண்மை. <BR/><BR/>இதுபோன்ற சிற்ப்புமிக்க பதிவுகளை வெளியட வாழ்த்துகிறேன்.<BR/><BR/>-ஜமாலன்.ஜமாலன்https://www.blogger.com/profile/06985271377653395385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8808136246289365358.post-60687549729546005602007-10-16T15:15:00.000+02:002007-10-16T15:15:00.000+02:00இணையவலைப்பதிவுக்குள் வந்திருக்கும் தேவஅபிராவை வரவே...இணையவலைப்பதிவுக்குள் வந்திருக்கும் தேவஅபிராவை வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.<BR/><BR/>சுகந்தன்பாதைhttps://www.blogger.com/profile/11701654212926738227noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8808136246289365358.post-86589870050018590592007-10-16T15:14:00.000+02:002007-10-16T15:14:00.000+02:00இணையவலைப்பதிவுக்குள் வந்திருக்கும் தேவஅபிராவை வரவே...இணையவலைப்பதிவுக்குள் வந்திருக்கும் தேவஅபிராவை வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.<BR/><BR/>சுகந்தன்பாதைhttps://www.blogger.com/profile/11701654212926738227noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8808136246289365358.post-1243070677864001862007-10-16T13:41:00.000+02:002007-10-16T13:41:00.000+02:00எர்னெஸ்ரோவாசித்ததற்கும் பின்னூட்டமிட்டதற்கும் நன்ற...எர்னெஸ்ரோ<BR/><BR/>வாசித்ததற்கும் பின்னூட்டமிட்டதற்கும் நன்றி<BR/><BR/>தேவ அபிராAnonymoushttps://www.blogger.com/profile/05071234637984262353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8808136246289365358.post-62930760820446713512007-10-14T04:06:00.000+02:002007-10-14T04:06:00.000+02:00தேவ அபிரா... நல்லதொரு செவ்வியை வழங்கியதற்காக நன்றி...தேவ அபிரா... நல்லதொரு செவ்வியை வழங்கியதற்காக நன்றி..மேலும் இதுபோன்ற படைப்புக்களை தொடர்ந்து எழுதுங்கள்..<BR/>நன்றி..Bharathyhttps://www.blogger.com/profile/15886302214308762475noreply@blogger.com