tag:blogger.com,1999:blog-8808136246289365358.post7390356976379395459..comments2019-11-13T11:59:34.368+01:00Comments on பிரபஞ்சநதி: நான்கு நகரங்கள்Anonymoushttp://www.blogger.com/profile/05071234637984262353noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-8808136246289365358.post-56596313241951890572007-10-13T00:01:00.000+02:002007-10-13T00:01:00.000+02:00தமிழ்நதி,ஈழத்தின் அந்த நான்கு நகரங்களின் மண்ணையும்...தமிழ்நதி,<BR/>ஈழத்தின் அந்த நான்கு நகரங்களின் மண்ணையும் வாழ்வையும் சிறுதுகள்களாகத்தான் அள்ளி வந்தேன் ஆனால் இன்று என்னுள்ளவை புற்றாக எழுந்து நிற்கின்றன. எனது கவிதை அப்புற்றிலிருந்து ஊர்ந்து வந்தவொரு சிறு எறும்பு.<BR/>கவிஞர்களின் பாராட்டு இன்னும் மகிழ்வு தருவது. எனினும் உணர்வுகளையும் மீறிப் புற நிலையாகவும் நின்று என்னை விமர்சியுங்கள்.அதுவும் முக்கியமானது<BR/>நன்றி உங்களுக்கு!<BR/>தேவ அபிரா.Anonymoushttps://www.blogger.com/profile/05071234637984262353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8808136246289365358.post-70035556525171934122007-10-11T17:36:00.000+02:002007-10-11T17:36:00.000+02:00தொன்மத்தின் ஞாபகத்துள் இழுத்தமிழ்த்தும் உங்கள் கவ...தொன்மத்தின் ஞாபகத்துள் இழுத்தமிழ்த்தும் உங்கள் கவிதைகள் சொல்லவியலாத துயரை விதைக்கின்றன. அறிந்த நகரங்கள் அழிந்த நரகங்களான கதையை, நாடோடிப் பாடகனொருவன் பாடிச் செல்வதை இரவின் மெளனத்தில் அமர்ந்து கேட்டுக்கொண்டிருப்பதாக உணர்கிறேன். உங்கள் எழுத்தை வாசிக்கும்போது பூர்வீகம் என்றொரு வார்த்தை ஒலிக்கக் கேட்கிறேன். எனக்கு சரியாகச் சொல்லத் தெரியவில்லை.தமிழ்நதிhttps://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.com